Browsing Tag

batticaloa news in tamil

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சீனாவின் யூவான் மாகாணத்தால் மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகை பாடசாலை பைகள் நேற்று புதன்கிழமை…
Read More...

அதிக போதை பாவனையால் பறிபோன உயிர்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா…
Read More...

கால்நடை வளர்ப்போர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்

-மன்னார் நிருபர்- நானாட்டான் - முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு…
Read More...

மட்டக்களப்பில் சமுர்த்தி உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி - பொறுகாமம் பகுதியிலுள்ள குளக்கரையை அண்டிய நீர்ப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று புதன் கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு…
Read More...

நோயாளியின் மோதிரங்களை கழற்றிய தாதி

கண்டி பகுதியில் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் மோதிரங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…
Read More...

பால் ஊட்டிக்​கொண்டிருந்த தாய் பலாத்காரம்

கம்பஹா பூகொடை பகுதியில் வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தா​யை இளைஞர்கள் மூவர் வன்புணர்ந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பூகொடை…
Read More...

கேதார கௌரி விரதத்தின் சிறப்பு

உமா தேவி, ஈஸ்வரனின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட கேதார கௌரி விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி விரதத்தை…
Read More...

தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் திருத்தம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய…
Read More...

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் கைது

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் சாலியபுர முகாமில் கடமையாற்றும் சிப்பாயே…
Read More...

சட்டவிரோத செயல்: தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

வாகரை, பகுதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...