Browsing Tag

batticaloa news in tamil

பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை சமூகம் இனங்காண வேண்டும்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.அரசாங்கம் இவ்வாறான…
Read More...

பிக்குவின் கதை கருத்தில் கொள்ளப்படாது: அமைச்சர் டக்ளஸ் சீற்றம்

நெடுந்தீவு பயணிகள் படகுச்சேவை தொடர்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது நெடுந்தீவுப்…
Read More...

திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் திடீர் மரண விசாரைண அதிகாரி ஒருவர் இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More...

14 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் ’அக்போ’

திரப்பனை வண்ணம் மடுவ ஆற்றுக்கு அருகில் இருந்து அக்போ என்ற யானை மீது நேற்று சனிக்கிழமை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது யானையின் உடல்நிலை மோசமாக…
Read More...

கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும்…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிப்பதற்கு முயற்சிகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் அண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார்காணி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான…
Read More...

பீடி இலைகளுடன் ஒருவர் கைது

கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில்…
Read More...

காதல் விவகாரம்: தமிழ் இளைஞன் படுகொலை

கொழும்பில் இன்று சனிக்கிழமை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் விஜயகாந்த் (வயது - 27) என்ற நபரே…
Read More...

வெதுப்பகத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்

ஹட்டன், கொட்டகலை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவரை தாக்கியுள்ளதோடு, வெதுப்பகத்திற்கு சொந்தமான இரண்டு…
Read More...