Browsing Tag

batticaloa latest

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல” என தெரிவித்து இலங்கையரின் மனுவை நிராகரித்த…

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல-இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு நாளை நாட்டை வந்தடையும்

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு நாளை நாட்டை வந்தடையும்-தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என வர்த்தக…
Read More...

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம்…
Read More...

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முச்சக்கரவண்டி திருடன் கைது!

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முச்சக்கரவண்டி திருடன் கைது-முச்சக்கரவண்டி திருட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது…
Read More...

தற்போதுள்ள கல்வி முறை படிப்படியாக மாற்றப்படும்!

பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம்,…
Read More...

உப்பு தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு!

உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன…
Read More...

கொழும்பு-மட்டக்களப்பு மீனகயா ரயில் தடம்புரள்வு!

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது. ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு…
Read More...

வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதம் தலைதூக்கியுள்ளது – ஜனாதிபதி

வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதம் தலைதூக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 16 ஆவது இராணுவ வெற்றி தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு,…
Read More...

கிழக்கு கடற்கொள்ளையரை அடையாளம் காட்டிய மீனவர்கள் : கைது செய்து சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில் கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும்…
Read More...