Browsing Tag

Batti true news

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவருடன் மட்டக்களப்பு பிரதிநிதிகள் சந்திப்பு!

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவரான, அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியின் பங்குபற்றலோடு, எதிர்வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு…
Read More...

300000 நிலக்கீழ் கண்ணி வெடிகளை அகற்றி தமது அடுத்த கட்டத்துக்கு நகரும் ஹலோ ரெல்ப் நிறுவனம்!

300000 நிலக்கீழ் கண்ணி வெடிகளை அகற்றி தமது அடுத்த கட்டத்துக்கு நகரும் ஹலோ ரெல்ப் நிறுவனம்! ஹலோ ரெல்ப் நிறுவனமானது 2002ம் ஆண்டில் இருந்து இலங்கையில் மனிதாபிமான செயற்பாடான நிலக்கீழ்…
Read More...

இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

-வவுனியா நிருபர்- இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு! வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின்…
Read More...

தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில்

-மூதூர் நிருபர் - தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில் தமிழரசு கட்சியின் புதிய தலைவர், எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலை சமர்ப்பிக்க வேண்டும், என நீதிமன்றால்…
Read More...

மட்டக்களப்பில் பரபரப்பு : 98 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-வீடியோ இணைப்பு –

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் மாணவர்களுக்காக இன்று புதன்கிழமை நண்பகல் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக இதுவரை 98 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் சுகவீனமுற்ற…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் - 30,625 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் - 245,000 ரூபா 24 கரட்1…
Read More...

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள் நாளை வேலைநிறுத்தம்

இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட…
Read More...

மட்டு.வவுணதீவில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சட்ட விரோத மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக சேர்க்கிள் இளம்…
Read More...

தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்

-மூதூர் நிருபர்- தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று புதன்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. மூதூர்…
Read More...