Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டில்  8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல் மிகவும் சிதைந்து…
Read More...

போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித்தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு…
Read More...

சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை…
Read More...

ஜனாதிபதி மே 3 ஆம் திகதி வியட்நாம் பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் நளிந்த…
Read More...

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடை மழைக்கு பின்னர் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கஞ்சா, வாள்கள் மீட்பு: மூவர் கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ…
Read More...

சிவராமிற்கு மன்னாரில் அஞ்சலி செலுத்தி மக்கள் சத்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

-மன்னார் நிருபர்- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு…
Read More...

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். தும்மோதர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரே இவ்வாறு உயிர்…
Read More...

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய்…
Read More...