Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

தேசிய வெசாக் விழா இம்முறை நுவரெலியாவில்

இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 10-16 வரையான திகதிகள் தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் 385 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 6 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான…
Read More...

வெப்பநிலை 45 செல்சியஸாக அதிகரிக்கும்: சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பான அறிவித்தல்

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் போலி செய்தியை வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என…
Read More...

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் கார் விபத்து

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று புதன் கிழமை காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக…
Read More...

தொற்றா நோய்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை

இலங்கையில் தொற்றா நோய்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, அடையாளம் காண அடுத்த வருடம் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின்…
Read More...

ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஜாக்கி சான் 90களில் சர்வதேச திரையுலகில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராக மாத்திரமன்றி தி ஃபியர்லெஸ் ஹைனா (1979), ஹூ ஆம் ஐ மற்றும் பொலிஸ் ஸ்டோரி (1985) உள்ளிட்ட…
Read More...

தேர்தல் சட்டங்களை மீறிய 33 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்இ 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து இன்று காலை வரையான…
Read More...

மே தினப் பேரணிகளுக்காக விசேட வாகன போக்குவரத்து

வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக தேவையான பாதுகாப்பு, வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதை பாதுகாப்பு ஆகியவற்றை உரிய…
Read More...

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு: வயோதிப பெண் பாதிப்பு

-பதுளை நிருபர்- பதுளை - பசறை பிரதேச சபை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கசிவு…
Read More...

வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More...