Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

யாழ்ப்பாணத்தில் மழை மற்றும் பலத்த காற்றினால் 222பேர் பாதிப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு கொழும்பு பிரதானவீதியில் மன்னம்பிம்பிட்டி கல்லலை பகுதியில் வெள்ளநீர் பிரதான வீதியை குறுக்கறுத்து பாய்வதால் தற்போதுவரை பெரியஅளவிலான தனியார் மற்றும் அரச பேருந்து போக்குவரத்து…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு: 3 பேர் கைது

-மன்னார் நிருபர்-மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப்…
Read More...

கண்டியில் கார் விபத்து: 2 பேர் பலி

கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.கண்டி - பன்னில பகுதியில் பயணித்த கார் வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து இந்த விபத்து…
Read More...

காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.…
Read More...

மட்டக்களப்பு பிராந்தியத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்களின் நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனால் வழங்கிவைக்கட்டது.…
Read More...

தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்பகுதியில், நபர் ஒருவர்…
Read More...

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்

மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, மல்வத்து ஓயாவின் தாழ்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க