Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவு கட்டணம்,  450  ரூபாவிலிருந்து   2,000  ரூபாயாக  அதிகரிக்கப்படும், என்று அவைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமகேதர திசாநாயக்க…
Read More...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெருகல்

-மூதூர் நிருபர்-மாவிலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப்…
Read More...

வெருகல் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வெருகல் பிரதேச செயலாளர்…
Read More...

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாபெரும் பெட்மின்டன் போட்டி!

அகில இலங்கை ரீதியாக மாபெரும் பெட்மின்டன் போட்டி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறுகின்றது.கிழக்கு மாகாண பெட்மின்டன்  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன்…
Read More...

ஆடு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

-அம்பாறை நிருபர்-மருதமுனையில் திருடப்பட்ட ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை சம்மாந்துறையில் நேற்று புதன் கிழமை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது…
Read More...

உணவுப் பாதுகாப்பிற்காக துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் கட்டமைப்பை உருவாக்குவதில் அரசு கவனம்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு…
Read More...

தனியார் நிறுவனத்தின் தவறை மறைக்க லஞ்சம் கேட்ட தொழில் திணைக்கள அதிகாரி கைது!

கல்கிசையில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, 250,000 ரூபாயை லஞ்சமாக கேட்ட , தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டதாக…
Read More...

13 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில், கல்வி பயிலும் மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

புதிதாக திறக்கப்பட்ட களுவாஞ்சிகுடி சந்தை கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் கவலை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட எழுவான் பெருநிலப்பரப்பு மக்களும் படுவான் நிலப்பரப்பு மக்களும் இணையும் சந்தை தொகுதியாக களுவாஞ்சிகுடி சந்தை காணப்படுகிறது.இங்கு மொத்த…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க