Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

படகிற்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், கொழும்பத்துறை - உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. வியாழக்கிழமை இரவு 7 மணியளவில்…
Read More...

காற்றும் மழையும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது…
Read More...

மட்டக்களப்பில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு-கருவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயான வீதி கண்ணபுரம் மகிழூர் பிரதேசத்தை மாணவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்ததில் மரணமான சம்பவம்…
Read More...

நோயாளர்காவு வண்டியில் மோதி ஒருவர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பொம்மைக்குள் போதை மாத்திரைகள் : இலங்கைக்கு கடத்தல்

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தபால் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஏழு பொதிகளில் பொம்மைகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து அனுப்பி…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

-திருகோணமலை நிருபர்- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று…
Read More...

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்

-மன்னார் நிருபர் ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற…
Read More...

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாருக்கு   வருகை தந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள தேசிய உப்பு…
Read More...

திருடப்பட்ட மின்விளக்கின் பாகம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் – வல்லை பகுதியில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோளர் மின் விளக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…
Read More...

ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் – அங்கஜன் இராமநாதன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் மதிப்புமிகு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன்…
Read More...