Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

பட்டிப்பொங்கல் விழா கோமாதா உற்சவ பவனி

-யாழ் நிருபர்- பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் புதன் கிழமை யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம்…
Read More...

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன்: சிறிதரன்

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதான் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின்…
Read More...

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கம் மற்றும் லுணுகம்வெஹெர நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதனால் அந்த இரண்டு நீர்த்தேக்கங்களிலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக…
Read More...

இருவேறு பகுதிகளில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

கொழும்பு - வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை…
Read More...

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு: பாவனையில் வீழ்ச்சி

2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன்…
Read More...

பயிர் சேத இழப்பீடு தொடர்பில் விசேட அறிவித்தல்

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பயிர் சேத…
Read More...

மடுவிற்கு யாத்திரை சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

மன்னார் - குஞ்சிகுளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளார். புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல்…
Read More...

வௌிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

மாத்தறை - மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின்…
Read More...

பொலன்னறுவை – சோமாவதி வீதியில் வெள்ளம்: போக்குவரத்து முற்றாகத் தடை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பொலன்னறுவை - சோமாவதி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள்…
Read More...