Browsing Tag

baddi news yesterday

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து 2 பேர் படுகாயம்

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பழங்களுடன் பயணித்த கெப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில்…
Read More...

பசறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை - பசறை அம்பத்தன்ன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 13 ஆம் கட்டை வனாத்தவில்லுவ பகுதியை…
Read More...

சாதாரண தர மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை தொடர்பான அறிவிப்பு க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என…
Read More...

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும்…
Read More...

இயற்கை எரிவாயு மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

இயற்கை எரிவாயு மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு…
Read More...

அஸ்வெசும நிதி நிறுத்தப்படுகிறதா?

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் மே மாதம் முதல் நிறுத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

மேலும் குறைந்தது தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினரின் கருத்தின்படி நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ்…
Read More...

உணவகத்தில் இருந்து 40 தோட்டாக்கள் மீட்பு

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9எம்.எம் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்…
Read More...

அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயற்சியாளராக புபுது தசநாயக்க

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான புபுது தசநாயக்க…
Read More...