Browsing Tag

Athirvu jaffna news

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க…
Read More...

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின்…
Read More...

ஐ.ம.சக்தியின் மேலும் மூன்று அமைப்பாளர்கள் பதவி விலக தீர்மானம்

ஐ.ம.சக்தியின் மேலும் மூன்று அமைப்பாளர்கள் பதவி விலக தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனர். மாத்தளை பிரதான…
Read More...

பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முச்சக்கரவண்டியில் இருந்து குதித்த மாணவி!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க கல்லூரி மாணவி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. லக்னோவில்…
Read More...

ராக்கிங் வேண்டாம் என்ற மாணவியை அறைந்த மாணவன் கைது : கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்பவம்!

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம், என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த, கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது…
Read More...

செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஹமீட் சேவையில் இருந்து ஓய்வு!

-சம்மாந்துறை நிருபர்- 35 வருடங்களுக்கு மேலாக பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றிய, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர், ஹமீட் கடந்த .20 ஆம்…
Read More...

திருகோணமலையில் தமிழ்ச்சங்க பெருவிழா : தொன்மை மிகு பொருட்களை தந்துதவுமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தமிழ் சங்கத்தினால் எதிர்வரும் ஜீன் 10ஆம் திகதி அன்று நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள வசந்தப் பெருவிழாவில், நூற்கண்காட்சிக்காக திருகோணமலை சம்பந்தமான…
Read More...

பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை!

-யாழ் நிருபர்- பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை! யாழ்ப்பாணத்தில்,  பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், தந்தை ஒருவர் தவறான…
Read More...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதிஇ சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது…
Read More...