Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

கூரையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பதுளை - மடுல்சீமையில் கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். மடூல்சீமை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும்…
Read More...

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள்!

-கிண்ணியா நிருபர்- தமிழ் ,சிங்கள ,முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள் என தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் ஏ. எல் .சுகத் பிரசாந்த தெரிவித்தார். திருகோணமலையில்…
Read More...

தமிழர்களுக்கு எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன்?

-யாழ் நிருபர்- ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால்…
Read More...

17 இந்திய மீனவர்களையும் விடுவிக்க கோரி உணவுத்தவிர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தங்கச்சி மடத்தில் இன்று…
Read More...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புதுப்பிக்கப்படுகின்றது – ஜீவன் தொண்டமான் அறிவிப்பு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை புதுப்பிக்கவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பு - ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி…
Read More...

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து!

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப்…
Read More...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வியாழக்கிழமை…
Read More...

முட்டை விலை குறைப்பு : முட்டை உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில்!

முட்டை விலை குறைவடைந்து வரும் நிலையில், கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறிய அளவிலான முட்டை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்…
Read More...

வர்த்தகர்களிடமிருந்து அன்பளிப்பு பெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டணை

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டுக்காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான 4 குற்றச்சாட்டுகள்…
Read More...