Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

காற்றின் தரம் தொடர்பில் யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து : 25 பேர் உயிரிழப்பு

கொங்கோவின் மைடொபி மாகாணத்திலுள்ள பெமி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகில்…
Read More...

நிஸாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர், சபாநாயகர் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, பைசர் முஸ்தபா,…
Read More...

சர்வதேச மனக்கணித போட்டியில் திஹாரிய மாணவர்கள் சாதனை

-கிண்ணியா நிருபர்- 2024ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் தலைநகர் புது டில்லியில்…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று  செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின்…
Read More...

ஏ9 வீதியில் அதிசொகுசு பேருந்து – உழவு இயந்திரம் மோதி விபத்து

-யாழ் நிருபர்- கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த, அதிசொகுசு பேருந்து,  உழவு இயந்திரம் ஒன்றை  மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாட்டின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளது

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நாட்டின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளதுடன், படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...

விபத்து ஏற்பட்டு காலில் காயம் : விடியும் வரை வீதியோரம் படுத்திருந்த நபர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- வீதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர்  நேற்று திங்கட்கிழமை …
Read More...

தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே செல்கிறது!

கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான சகல செயற்பாடுகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே கொண்டு செல்வதாக எதிர்க்கட்சி தலைவர்…
Read More...

77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இணையவழி மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- 77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இணையவழி மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் விஜயசிங்க…
Read More...