Browsing Tag

இலங்கையின் இன்றைய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மற்றுமொரு வர்த்தமானி வெளியீடு!

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர்…
Read More...

ஆபாச வீடியோக்களை பார்த்த 13வயது அண்ணன் : உறக்கத்தில் இருந்த 9 வயது தங்கையை பலத்காரம் செய்து கொலை

கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த 13 வயதான அண்ணன் அருகில் உறக்கத்தில் இருந்த 9வயது தங்கையை பாலியல் பலத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் மிகப்பெரிய…
Read More...

வைரலான வீடியோ : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

கொள்ளுப்பிட்டியில் போக்குவரத்து சோதனையின் போது காரினுள் கஞ்சாவை வைக்க முற்பட்டதாக கூறப்படும் வீடியோவில் பதிவாகிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும்…
Read More...

முச்சக்கரவண்டிக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம் : கொலைக்கான காரணம் வெளியானது!

கறுவா தோட்டம் வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதியின் கையடக்க தொலைபேசியைக் கொள்ளையடிப்பதற்காக…
Read More...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த சீனப் பெண் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று…
Read More...

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள்…
Read More...

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்தது நிரந்தர மின் பிறப்பாக்கி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்று சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்தது. சாவகச்சேரி ஆதார…
Read More...

வவுனியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட மாடுகளுடன் மூவர் கைது

-வவுனியா நிருபர்-   வவுனியா நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது…
Read More...

தம்பலகாமத்துக்கு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பில் களவிஜயம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அபிவிருத்தி திட்டம் மீளாய்வு தொடர்பான கண்காணிப்பு விஜயம் ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...