Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் மீசாலை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு…
Read More...

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் போக்குவரத்து சிரமம்

-அம்பாறை நிருபர்- கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் தொடர்பில், பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.…
Read More...

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 54 ஆண்டு…
Read More...

4 விக்கெட்டுக்களால் சிம்பாப்வே அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாவேவின் ஹராரே…
Read More...

வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு

வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில்…
Read More...

நட்சத்திர ஹோட்டல்களுக்கு புதிய மதுபான அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை

எதிர்காலத்தில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்காக புதிய மதுபான அனுமதி பத்திரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக சுற்றுலா சபையின்…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த…
Read More...

சபாநாயகரின் கல்வித் தகுதியை நிரூபிக்க தவறினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் –…

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய…
Read More...

வழமைக்கு திரும்பியது சிரியா மக்களின் வாழ்க்கை

சிரியாவின் தலைநகரில் மக்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு மக்கள் தமது தொழில்களுக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த…
Read More...