Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  பசறை பதுளை வீதியில் , கோயில் கடைக்கு அருகாமையில், 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார்…
Read More...

சலுகை விலையில் மதுபான வகையொன்று அறிமுகம்

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா…
Read More...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் இலங்கையில் தஞ்சம்!

பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல்…
Read More...

புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவிப்பு

இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அதாவது புத்திழையப் பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய…
Read More...

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள விருத்தியடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு…
Read More...

மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பான மேலதிக மதிப்பீடு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.…
Read More...

யாழில் எலிக்காய்ச்சலால் இதுவரை 110 பேர் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...

சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும்

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில…
Read More...

அஸ்வெசும உதவித்தொகையை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள்

அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவித்தொகையைப் பெறத் தகுதி பெற்றும் , இதுவரையில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் அந்தந்த பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஊடாக…
Read More...