Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க நிதியமைச்சு உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை டி செரம் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு?

மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று புதன்கிழமை முதல் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன்…
Read More...

வசந்த முதலிகேவுக்கு 3 வழக்குகளில் பிணை

மேலும் 3 வழக்குகள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. அது தொடர்பான…
Read More...

பிரபல கஞ்சா வியாபாரி கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதை பொருளை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து…
Read More...

உரங்களை தட்டுப்பாடு இன்றி வழங்க விவசாய அமைச்சு திட்டம்

எதிர்வரும் காலப்பகுதியில் நெல் மற்றும் சோளச் செய்கைக்கு உரம்,  யூரியா மற்றும் உளுந்து உரங்களை தட்டுப்பாடு இன்றி வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி,  யூரியா உரத்தை…
Read More...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பால் மா விற்பனை குறித்து விசாரணை

மில்கோ நிறுவனம், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 635 மெட்ரிக் டன் பால் பவுடரை அனுமதியின்றி கால்நடைத் தீவனத்திற்காக ஒரு நிறுவனத்துக்கு விற்றது குறித்து விவசாய அமைச்சகம் விசாரணையைத்…
Read More...

உலக வங்கியின் முன் நடவடிக்கைகள் குறித்த தொடர் கலந்துரையாடல்

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் - உலக வங்கியின் முன் நடவடிக்கைகள் குறித்த தொடர் கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட…
Read More...

மிருக வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை‌ நிருபர்- மிருக வேட்டையில் ஈடுபட்ட பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்கொல்ல வனப்பகுதியில்…
Read More...

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு மாமுனை கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட  சிறுவனின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியது. நாகர்கோயில் வடக்கை சேர்ந்த நந்தகுமாரன்…
Read More...