Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

அரைக்கும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பலியான இளம்பெண்

இந்தியா - கேரளாவில் அரைக்கும் இயந்திரத்தில் மா அரைத்து கொண்டிருந்த போது துப்பட்டா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More...

தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை

வீதியில் பயணித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று…
Read More...

மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விநியோகித்த வைத்தியர் கைது

-பதுளை நிருபர்- போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை முத்தியங்கனை பகுதியில்…
Read More...

யாழ். மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…
Read More...

காதலர்தினம் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

காதலர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை குறிவைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், சிறார்களின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பெற்றோரிடம் கோரிக்கை…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி : ஐந்து பேர் படுகாயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று…
Read More...

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…
Read More...

13 வயதில் கையை வெட்டி தந்தை செல்வாவுக்கு இரத்த திலகமிட்டவர்கள் நாங்கள்

-அம்பாறை நிருபர்- 'ஈழத்து காந்தி 'என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13, அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த…
Read More...

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக்குலுங்கும் மூங்கில் அரிசி

இந்தியா - உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கில் அரிசியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஏற்கனவே முதுமலை வனப்பகுதி…
Read More...