Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு : மேலும் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பகுதியில் ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை…
Read More...

புதையல் தோண்டிய 6 பேர் கைது

புதையல் தோண்டிய 6 பேர் கைது சிலாபம்-முகுணுவடவன பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதன்போது கெப்…
Read More...

யாழில் விவசாயிகளுக்கு இலவச டீசல் விநியோகம்

-யாழ் நிருபர்- சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று வியாழக்கிழமை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ்…
Read More...

ரயில் – கார் மோதி விபத்து : இருவர் பலி

ரயில் - கார் மோதி விபத்து : இருவர் பலி சற்றுமுன் ரயிலில் கார் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கரையோர புகையிரத பாதையில் கொக்கல – தல்பே இடையிலான புகையிரத…
Read More...

நலன்புரி நன்மைகள் விண்ணப்ப கணக்கெடுப்பு காலம் நிறைவு

334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல்…
Read More...

கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

-யாழ் நிருபர்- இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது…
Read More...

காஜலின் தலையில் செங்கல்லால் தாக்கிய மாமனார்

தொழிலுக்கு செல்ல வேண்டாம் என மாமனார் மருமகளை தாக்கி பலத்த காயங்களுக்கு உட்படுத்திய சம்பவம் இந்தியா - டில்லியில் பதிவாகியுள்ளது. 26 வயதுடைய காஜல் என்ற பெண் தொழிலுக்கு சென்று தனது…
Read More...

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு…
Read More...

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – அங்கஜன் இராமநாதன் கண்டனம்

-யாழ் நிருபர்- தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற…
Read More...

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி

-யாழ் நிருபர்- கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ்…
Read More...