Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை!

-யாழ் நிருபர்- சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான, அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ், பொதுமன்னிப்பில் விடுதலை சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற…
Read More...

ரயிலில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

ரயிலில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு மட்டக்களப்பு - கொழும்பு ரயிலின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு…
Read More...

வாள்வெட்டில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி படுகாயம்

-யாழ் நிருபர்- வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினரை, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்று…
Read More...

உவர் நீரை குடிநீராக்கும் திட்டம்

யாழ் நிருபர்- வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும்  வேலைத் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

60வது சபை அமர்வு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் 60வது சபை அமர்வு…
Read More...

14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண்

14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண் சிலாபம் பகுதியில் ஓய்பெற்ற பொலியியலாளரின் வீட்டிலிருந்து சுமார் 14 இலட்சம் தங்க நகைகளை திருடிய இருவரை சிலாபம் தலைமையக பொலிஸ்…
Read More...

தாயுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை : மகளை கடத்திய வர்த்தகர்

தாயுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை : மகளை கடத்திய வர்த்தகர் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கைது செய்ய கண்டி…
Read More...

ஹிஸ்டெரியா நோய் அறிகுறியுடன் 15 வயது சிறுவன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

-பதுளை நிருபர்- ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதுளை பொது…
Read More...

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் கைது

பாணந்துறை தெற்கு பகுதியில் பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறியில் பயணித்த குறித்த நபர்கள்…
Read More...