Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

மாம்பழங்களும் அதன் நகரங்களும்

மாம்பழங்களும் அதன் நகரங்களும் 🥭மலிஹாபாத் இந்தியாவில் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களால் அதிகம் விரும்பப்படும் தாசெஹ்ரி மாம்பழங்களின் விளைச்சலுக்கு பெயர் பெற்ற நகரம் மலிஹாபாத்.…
Read More...

அரச வைத்தியசாலைகளிலுள்ள கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்குப் பற்றாக்குறை

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம்…
Read More...

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

டிசம்பர் மாதத்தில் நாட்டிற்கு வருகைதந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி இம்மாதத்தின் முதல் 25 நாட்களில் நாட்டிற்கு வருகைதந்துள்ள இஸ்ரேலிய சுற்றுலாப்…
Read More...

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை…
Read More...

நாடாளுமன்ற இணையத்தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்த மேலும் இருவரிடம் வாக்கு மூலம்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரண்டு உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலம்…
Read More...

சுசுகிமோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்

சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார். லிம்போமா நோயால்…
Read More...

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார…
Read More...

வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த…
Read More...

திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றமானது நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மாணவர்களது தனித் திறன்கள்…
Read More...

ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர்

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நகர், பூவரசங்குளம், நெடுங்கேனி, ஒமந்தை, கனகராயன்குளம் என வவுனியா…
Read More...