Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

கோழி இறைச்சியின் விலையில் மாற்றமில்லை

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 5 கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்…
Read More...

பிரதி பொலிஸ் மாஅதிபர் என்ற போர்வையில் மோசடி

பிரதி பொலிஸ் மாஅதிபர் என்ற போர்வையில் வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

வவுனியாவில் ஒருதொகை போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் வவுனியா பொலிஸார்…
Read More...

பிரித்தானியாவில் அதிகரித்த பனிப்பொழிவு

அதிக பனிப் பொழிவு காரணமாக பிரித்தானிய மன்செஸ்டர், லிவர்பூல் ஜோன் லெனான் மற்றும் பர்மிங்காம் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளன. ஓடுபாதையில் உள்ள பனிக் கட்டிகளை அகற்றும்…
Read More...

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று பேர் கைது

அம்பாறை - தமன, வனகமுவ பிரதேசத்தில் தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கிவரும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, மூன்று…
Read More...

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் குறுநாடக ஆற்றுகை விழா

மட்டக்களப்பு - கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் குறுநாடக ஆற்றுகை விழா நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. தர்மிகா…
Read More...

கிளீன் ஸ்ரீ லங்காவின் விசேட போக்குவரத்து திட்டங்கள்

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை…
Read More...

விவசாய வங்கியில் பண மோசடி

மிஹிந்தலை விவசாயிகள் வங்கியில் இருந்து 4 மில்லியன் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக விவசாயிகள் அமைப்பு ஒன்றின் செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார். விவசாயிகளின் விளைபொருட்களை…
Read More...

விவசாய நிலத்தில் மீட்கப்பட்ட ஆமடில்லா

பொலன்னறுவை - எதிமலை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விவசாய நிலத்தில் ஆமடில்லாவொன்று(அழுங்கு) வலையில் சிக்கியுள்ளது. குறித்த ஆமடில்லாவை மீட்ட விவசாய நில உரிமையாளர் அதனை பாதுப்பாக…
Read More...