Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராராக தலதா அத்துகோரள நியமணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்…
Read More...

பிரசவத்திற்கு சென்ற பெண் வயிற்றில் இருந்த தையல் ஊசி: குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் ஹினா கான் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி…
Read More...

சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார்,…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு 6000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண…
Read More...

“கிளீன் ஸ்ரீ லங்கா” தொடர்பில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும்…

"கிளீன் ஸ்ரீ லங்கா" கருத்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

பாசிக்குடா கடலில் மூழ்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் தமது 80 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு…
Read More...

மயானத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் உள்ள குழியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஒரே மாவட்டத்தில் தொடர்ச்சியாக சேவைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கி.மீ தூரத்திற்குள் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் 500 ஆசிரியர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும்…
Read More...