Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைகுண்ட ஏகாதசி விரத பூஜை நிகழ்வு

விரதங்களில் சிறந்த விரதமாகக் கருதப்படும் சொர்க்க வாயில் வைகுண்ட ஏகாதசி விரத பூஜை மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

கடற்கரையோர சுற்றுச் சூழலை நாசம் செய்தல் நாட்டுக்கே கேட்டை விளைவிக்கும்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- சுற்றுச் சூழலின் பாதுகாப்பை மேம்படுத்தி, பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாத்து, ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் அமைந்த இயற்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் கூட்டிணைந்த…
Read More...

களுவாஞ்சிக்குடி நகரில் தை திருநாளை முன்னிட்டு களைகட்டும் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அவதானிக்க…
Read More...

திருகோணமலையில் கடலுக்குள் உள்வாக்கப்பட்டு வரும் கிராமம்: மக்கள் கவலை

திருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களுடைய குடியிருப்பு பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதால்  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக…
Read More...

மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகளுக்கு விற்பனை செய்த நபர் கைது

களுத்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேக துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு வேளையில் பயணம் செய்யும் வாகனங்களினை கட்டுப்படுத்த இலங்கை  போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 91…
Read More...

தேங்காய் எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாவலர் கொலை: ஒருவர் கைது

புத்தளம் பிரதேசத்திலுள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றின் பாதுகாவலரைக் கொன்று 14 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் நேற்று சனிக்கிழமை…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : பெண் கைது

தென் கொரியாவில் ஈ8 விசா பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின்…
Read More...

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 97 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரின் உடல் நாளை திங்கட்கிழமை வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன…
Read More...

வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்த மருத்துவ உபகரணம் வழங்கி வைப்பு

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, குறித்த பிரிவுகளுக்கு பற்சிகிச்சை…
Read More...