Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா!

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா, சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை, கொட்டும் மழையில்  இடம்பெற்றது பொங்கல் விழாவில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று சனிக்கிழமை,  24 கரட் தங்கம் 215,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 199,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை…
Read More...

பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு!

பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பஸ்தர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர், பெண்ணொருவருடன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை,  அங்கு வருகை தந்ததாக…
Read More...

அதிகாரிகள் பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய பின் சிவப்பு பச்சை அரிசி விற்கப்படுகின்றது!

நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை - பன்கமுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு…
Read More...

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது…
Read More...

அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் : கைதான மூவருக்கு விளக்கமறியல்

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரையும்…
Read More...

மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்!

மட்டக்களப்பு - சின்னஉப்போடை லேக்வீதி வாவிப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில்,…
Read More...

மூதூரில் தமிழர் பாரம்பரியத்துடன் இடம் பெற்ற பொங்கல் விழா!

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச இந்த குருமார் சங்கம் அறநெறி பாடசாலை ஆசிரியைகள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை   மூதூர் -சஹாயபுரத்தில் இடம்பெற்றது. இதன்போது பூஜை…
Read More...

திருகோணமலையில் பெரும்போக நெல் அறுவடை விழா!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா இன்று சனிக்கிழமை முத்து நகர் வயல்…
Read More...