Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு

-மூதூர் நிருபர்- பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை - தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் அதிபர் முகம்மது முகைதீன் நௌபீக் ஆலோசனையின்…
Read More...

துமிந்த திஸாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

துமிந்த திஸாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம்…
Read More...

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…
Read More...

பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய நபர்

பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய நபர் பாணந்துறையில் நபர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.…
Read More...

நுவரெலியாவில் மீண்டும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியாவில் மீண்டும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க நுவரெலியாவில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச் சூழல்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அசெளகரியம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் மருந்துகளை பெறமுடியாமல் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். நிறைவுகாண் மருத்துவ…
Read More...

இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று வியாழக்கிழமை யாழ்…
Read More...

வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் வருமானம்

வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் வருமானம் வாகன இறக்குமதியின் மூலம் இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 136 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, திறைசேரி அதிகாரிகள்…
Read More...

திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம் திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச மீனவர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை…
Read More...

முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை

வைரஸின் புதிய உலகளாவிய மாறுபாடு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவிட் என்டிஜென் சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள்…
Read More...