Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முதலாக ஆத்திர அறை

இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறி மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில்,…
Read More...

பெண்களை முத்தமிட்டுவிட்டு மாயமாகும் “சீரியல் கிஸ்ஸர்”

இந்தியா - பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில்…
Read More...

சிமெந்து தொழிற்சாலை அமைப்பது பற்றிய கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச…
Read More...

பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.…
Read More...

சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவிப்பு

சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவிப்பு. நான்கு சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக, போலந்து அறிவித்துள்ளது. ரஷ்யா…
Read More...

வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் வழங்கிவைப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது வைத்தியசாலையில…
Read More...

சாய்ந்தமருதில் 9 வீடுகள் கையளிப்பு

கல்முனை நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022ம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சமூர்த்தி…
Read More...

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

-சர்ஜுன் லாபீர்- கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More...

பணத்தை மோசடி செய்த இருவர் கைது

பணத்தை மோசடி செய்த இருவர் கைது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிளால் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பொலிஸ் மா அதிபராக: தேசபந்து தென்னகோன்

பொலிஸ் மா அதிபராக: தேசபந்து தென்னகோன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என…
Read More...