மாணவர்களை தொழில்துறைக்கு தயாராக்க – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்!

2030 மற்றும் அதன் பிந்தைய வேலைவாய்ப்புத் தேடலில் மாணவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதித்…
Read More...

செங்கலடி அணி மாவட்ட கரப்பந்தாட்ட வெற்றி கிண்ணத்தை தனதாக்கியது.

மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட  விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில்  இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் செங்கலடி…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்

மட்டக்களப்பு - கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் பல்கலைக்கழகம்…
Read More...

செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித…
Read More...

ஏற்றுமதி  திறன் கொண்ட  தொழில் முயற்சியாளர்களை தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி  திறன் கொண்ட  சிறு தொழில் முயற்சியாளர்களை தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா…
Read More...

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் பல்வேறு  இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர்…
Read More...

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவசர ஆதரவு பிரேரணை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று திங்கட்கிழமை (21) சபை தவிசாளர் யூ.எஸ்.எம் உவைஸ் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் மற்றும் கௌரவ…
Read More...

ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் உள்ளீர்க்க வேண்டும் – யாழ். பல்கலைக்கழக விரிவுரையார் மேனகா

“சிறுவர்கள்தான் எதிர்கால மனித வளம் என்பதால் ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும்” என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மனைப்பொருளியல்…
Read More...

மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் தேசிய ரீதியாக சாதித்த யுவதிக்கான கௌரவிப்பும்!

யாழ். விக்டோரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற T20 Bash மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இன்றையதினம் விக்டோரியா கல்லூரி…
Read More...

யாழில் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் – வெளியாகிய காரணம்!

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன்…
Read More...