காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்-பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் சம்பவம்

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம்  பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல…
Read More...

தாவடி பகுதியில் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

சாய்ந்தமருது கடற்கரை  உணவகங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன்…
Read More...

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின்…
Read More...

காரைதீவு பிரதேச சபை தவிசாளரின் “மக்களின் பணம் மக்களுக்காக” நிகழ்ச்சித் திட்டம் தொடங்கி…

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாக நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான…
Read More...

சிறப்புற இடம்பெற்ற யாழ். கலைஞனின் கூத்தாடி திரைப்பட பாடல் வெளியீடு

யாழ்ப்பாணம் இளவாலையை பிறப்படமாகவும் அவுஸ்ரோலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞன் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான கூத்தாடி முழு நீளத் திரைப்படத்தின் பாடல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மூளாய் கலவரம் தொடர்பில் மேலும் மூவர் கைது

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப்…
Read More...

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் 22.07.2025  செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு…
Read More...

சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மன்னார் புனித சவேரியார் மாணவர்கள் கௌரவிப்பு

சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு FSC  தலைமையில் இன்று  புதன்கிழமை (23)…
Read More...

தென்கிழக்குப் பல்கலையில் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயலமர்வு

பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் தகவல் நிலையமும் சர்வதேச குடியேற்றக்…
Read More...