வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று அதிகாலை மாவிட்டபுரம்  கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து…
Read More...

வட்டுக்கோட்டை பொன்னாலையில் கஞ்சாவுடன் இருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இன்றையதினம்  இருவர் கைது செய்யப்பட்டனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ்…
Read More...

வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில்  பேரணி

வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னார்  அடம்பன் சந்தியில்  இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி இன்று…
Read More...

பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரது முன்மாதியான செயல்!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் மக்கள் பணம் மக்களுக்கே என்னும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதி என்ற பதவிநிலை மூலம் கிடைக்கும்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் மேய்ச்சல் தரை போதாமை குறித்து கந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடலொன்று இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.…
Read More...

கிண்ணியாவில் 12 உணவகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையானது உணவு ஒவ்வாமை சர்ச்சையினால் நேற்று இரவு   (2025-7-23)ம் திகதி அன்று திகோணமலை…
Read More...

மன்னார் -நானாட்டான் பகுதியில் பட்ட பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் தங்க நகைகள் கொள்ளை

மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில்  நானாட்டன் முருங்கன் வீதியில்  வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின்  வீட்டில் புகுந்த முகமூடி திருடன்  கத்தியை காட்டி மிரட்டி  …
Read More...

கிழக்கு மாகாணத்திற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More...

பக்திபூர்வமாக இடம்பெற்ற அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் தேர்த்திருவிழா

ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா புதன்கிழமை (23) மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

விமான சேவை மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி…
Read More...