மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் இன்று மாலை வேளையில் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பின்னர் மெது மெதுவாக பரவ ஆரம்பித்த தீ சரணாலயத்தினை…
Read More...

மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் நடவடிக்கை

மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுதல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் தற்காலிக…
Read More...

மடு திருத்தலத்தின் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் பட்டுள்ள நிலையில்…
Read More...

சட்டத்தை மீறினால் பாரபட்சமின்றி சட்ட  நடவடிக்கை _ கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடனான சந்திப்பொன்று கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் தலைமையில் இன்று(24) கிண்ணியா நகர சபை கேட்போர் கூடத்தில்…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்   ஒருவர் கைது செய்யப்பட்டார். பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகமலே பகுதியில் விசேட  அதிரடிப்படை சிரஸ்தாவெல முகாமைச் சேர்ந்த…
Read More...

சம்பூர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: நிபுணர் அறிக்கைக்கு கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் கிராமவாசிகள் குழுவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்…
Read More...

செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – பிரபல நடிகர் கருணாஸ்…

எல்லா தேசங்களிலும் மண்ணைத்  தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும்.  ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது  அந்தப் பிணங்கள்  காலத்தின் கறையான்…
Read More...

தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றையதினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் மண்டைதீவு பகுதியில் வைத்து…
Read More...

மனித-யானை மோதல்களை நிர்வகிக்க மாவட்ட குழு உருவாக்கம்

மனித-யானை மோதல்களை நிர்வகிக்கும் நோக்கமாக, அம்பாறை மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் புதன்கிழமை (23) ஏ.ஐ. விக்ரம மாநாட்டு மண்டபத்தில், அம்பாறை மாவட்ட…
Read More...

பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது…
Read More...