அறிவாலயம் அறக்கட்டளையினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மட்டு.மேற்கு வலய மாணவர்கள்…

ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பாடசாலைகளிலிருந்து தோற்றி,  மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அறக்கட்டளை…
Read More...

உள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை – மாவட்ட…

உள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை. அத்தகைய உணவு உற்பத்திகளை  அனைவரும் ஊக்கவிக்க வேண்டும்;” என மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்…
Read More...

நில வரைபடங்களை நாளை முதல் ஒன்லைனில் பெறலாம்

டிஜிட்டல் பொது சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, நில வரைபடங்கள் நாளை (ஆகஸ்ட் 1) முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்று நில அளவைத் துறை அறிவித்துள்ளது. திணைக்களத்தின் 225வது ஆண்டு விழாவை…
Read More...

ஜனவரி முதல் போதைப்பொருள் குற்றங்களுக்காக 122,000 க்கும் மேற்பட்டோர் கைது

ஜனவரி 01 முதல் ஜூலை 29, 2025 வரை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 122,913 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் பொல்கஹவெல…
Read More...

இராணுவத் தளபதிக்கு ஒரு வருட சேவை நீட்டிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு வருட சேவை நீட்டிப்பை வழங்கியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் இந்த நீட்டிப்பை…
Read More...

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வட- கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம்

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில்  இன்று சனிக்கிழமை காலை…
Read More...

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு அனுமதி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் கனியவள மணல் அகழ்வுகளுக்கான அனுமதியினை சரியானதொரு பொறிமுறையின் கீழ் வழங்குவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
Read More...

செம்மணி விவகாரத்தை தமிழ்த் தரப்பு மிக அவதானமாக கையாளவேண்டும் – ஈரோஸ் ஜனநாயக முன்னணி 

ஒரு இனத்தின் மீதான கொடுமைகள் நடைபெற்றகாலங்களில் அமைதியாக இருந்துவிட்டு மிகப்பெரிய இழப்பை சந்தித்த ஒரு சமூகம் நீதியை பெற்றுக்கொள்ள முனையும் போது அதை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியை ஒரு…
Read More...

கனடாவிலிருந்து யாழ். வந்தவர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் - குருநகர் பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...