Browsing Tag

www tamilwin com srilanka

வாகன விபத்து சிறுமி உட்பட இருவர் படுகாயம்

-யாழ் நிருபர்-மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மாலை இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

போலந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

போலன்ட் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து இன்றுமுதல் ஆரம்பமானது.போலன்ட் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவையை லொட் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.…
Read More...

இயற்கையை பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-பசுமையான பூமியை தக்க வைத்துக் கொண்டு இயற்கையைப் பேணிப்பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்…
Read More...

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளது

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த குறிப்பிட்டுள்ளார்.கடந்த 03…
Read More...

புகைப்படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும்

இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள டொலர்…
Read More...

வாகன விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்த்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கட்டுகெந்த தங்கொடுவ…
Read More...

வற் அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படப்போகின்றார்கள்

-யாழ் நிருபர்-ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன்…
Read More...

தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லை பகுதியில் வடகொரியா தாக்குதல்

வட கொரியா தனது மேற்கு கடற்கரையில் இருந்து தென் கொரியாவின் யோன்பியோங் தீவை நோக்கி 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது.அதன்படி, தீவில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு…
Read More...

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் : 242 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 242 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுசு மற்றும் வாஜிமா…
Read More...