Browsing Tag

Tamilwin News Today 2023 Tamil

சரளமாக சிங்களத்தில் உரையாற்றி வியப்பில் ஆழ்த்திய 6 வயது தமிழ் சிறுவன்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில்  6 வயதுடைய தமிழ் சிறுவன் சரளமாக சிங்களத்தில் உரையாற்றி பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.அதாவது சித்திரவருட பிறப்பை…
Read More...

அதிகரிக்கும் உடல் மசாஜ் நிலையங்கள்: 1700 எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் பாலியல் சம்மந்தமான நோய்களில் கடந்த 03 வருடங்களில் மட்டும் 1700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மையத்தின் பணிப்பாளர் ஜனக வேரகொட…
Read More...

வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவு வலுக்கிறது

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சிவானந்தம் சிறிதரன் அவர்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும்…
Read More...

பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்ட செயலகத்தில்…
Read More...

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் கைது

திருகோணமலை பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.1,229 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகள்…
Read More...

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் ஆமை இறைச்சி மற்றும் 17 ஆமைகளை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.இதேவேளை, இரண்டு…
Read More...

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த வயோதிபர்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.நேற்று வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.எதிர்வரும் நாட்களின் கோழி இறைச்சியின் விலை மேலும்…
Read More...

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை: சந்தேக நபர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.19 வயதான  குறித்த இளைஞன் கடந்த…
Read More...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க தண்ணீர் நிரம்பிய கற்குவாரியில் குதித்தவர் பலி

கம்பஹா பகுதியில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கற்குவாரியொன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.ஹோமாகம…
Read More...