Browsing Tag

Tamilwin News in Tamil Today News

வலம்புரியை விற்க முயன்றவர் கைது

பேருவளை பகுதியில் அரியவகை வலம்புரியை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்ற போது ஒருவர் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.மொரந்துடுவ, தெல்துவ பிரதேசத்தை சேர்ந்த 26…
Read More...

5ஆவது முறையாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதியானார் புதின்

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த…
Read More...

கொழும்பை வந்தடைந்தது எம்பியன்ஸ் சொகுசு கப்பல்

எம்பியன்ஸ் என்ற சொகுசு கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து குறித்த கப்பல்…
Read More...

மரக்கறிகளின் இன்றைய நிலவரம்

புறக்கோட்டை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை நிலவரத்தின் படி,நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாவுக்கும் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 230…
Read More...

புதையல் தோண்டிய 6 பேர் கைது

நுவரெலியா ரதெல்ல பகுதியிலுள்ள காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 6 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்ற கிழமை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் பொத்துவில், நிட்டம்புவ,…
Read More...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நுவரெலியா ஹங்வெல்ல - பாலகேவத்த பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.ப்ரெண்டிகம்பல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் உத்தரம்

-யாழ் நிருபர்-அம்மனுக்கு உரிய முக்கிய உற்சவங்களில் ஒன்றாக பங்குனித் திங்கள் உத்தரம் காணப்படுகிறது. இந்த உற்சவமானது பங்குனி மாதத்தில் வரும் 4 திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும்.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர்…
Read More...

மன்னாரை சேர்ந்த புலம்பெயர் தமிழர் தொடர்பாக விசாரணை

-மன்னார் நிருபர்-இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது.இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின்…
Read More...