Browsing Tag

www tamilwin com srilanka

தரையிறக்க முடியாமல் நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் இறங்க வந்த 4 விமானங்கள் இறங்க முடியாத நிலையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க…
Read More...

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இம் மாத இறுதி வாரத்தில் ஆரம்பம்!

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது…
Read More...

கேரளா கஞ்சாவுடன் 34 வயது சந்தேக நபர் கைது!

-அம்பாறை நிருபர்- கேரளா கஞ்சாவுடன், 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்…
Read More...

மீண்டும் தம்மை தாயகத்திற்கு அனுப்புமாறு கோரி இலங்கை அகதிகளால் மனு கையளிப்பு!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து கடல் மார்க்கமாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தங்களை மீள தாயகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என கோரி இலங்கை…
Read More...

திபெத், நேபாளத்தில் நில அதிர்வு!

திபெத் மற்றும் நேபாளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம்…
Read More...

இந்தியாவில் 3 சிசுக்களுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 3 மற்றும் 8 மாத…
Read More...

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்…
Read More...

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...