Browsing Tag

Today news

தமது அறிக்கையை திரும்பப்பெற்றனர் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்

-யாழ் நிருபர்- சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கத்தின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்…
Read More...

விளையாட்டுத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்த ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து…
Read More...

மட்டக்களப்பில் எனக்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன – இரா.சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் நீதிபதி ஒருவரை குற்றம்சுமத்திய போது நீதிபதிகள் பற்றி பேச முடியாதென கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள், கிரிக்கெட் சபை…
Read More...

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு நீர்த்தாங்கி கையளிப்பு

திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபரின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கின் முயற்சியால் ISRC…
Read More...

யாழ் மாவட்டத்தில் மழையால் ஏழு குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையால் இதுவரை ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 28பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட…
Read More...

உலகக்கிண்ணம் 2023 : இலங்கை மற்றும் நியூசிலாந்து போட்டி – Live

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன கீழே…
Read More...

நபர் ஒருவரை பெட்டி என தவறாக அடையாளம் கண்டு நசுக்கி கொன்ற ரோபோ

நபர் ஒருவர் ரோபோவால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 40 வயதான குறித்த நபர் தெற்கு கியோங்சாண்ட் மாகாணத்தில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும்…
Read More...

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.…
Read More...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது  வடமாகாண ஆளுநர்…
Read More...

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் வாத்தியக் குழு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை தாறுஸ்ஸலாம் பாடசாலையில் இடம்பெற்றது. அண்மையில்…
Read More...