Browsing Tag

Today news

பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய கிராம உத்தியோகத்தர் கைது

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த…
Read More...

தீபாவளி கொண்டாட விடுமுறை அவசியம் : மதுபானசாலைகளுக்கு பூட்டு – இராஜாங்க அமைச்சர் அ.…

-பதுளை நிருபர்- தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 12 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக…
Read More...

வடக்கு காஸா வைத்தியசாலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்

காசா மீது 35வது நாளாக தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்துடன், இதுவரை காசாவில் 4,500 சிறுவர்கள் உட்பட 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.…
Read More...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை…
Read More...

தீபாவளி

இந்துக்களின் நாளேட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபம் என்பது விளக்கையும் ஆவளி என்பது வரிசையையும் குறிப்பதால் தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக…
Read More...

இராணுவத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கருத்தாடல்

இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை 24 ஆவது படை பிரிவின் கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது. இலங்கை…
Read More...

கோர விபத்து: சாரதி படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் புத்தூர் சந்தி பகுதியில் இன்று சனிக்கிழமை காலை தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை…
Read More...

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம்

-யாழ் நிருபர்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக…
Read More...

அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

-யாழ் நிருபர்- அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கிகளை கணினி மயமாக்கும் செயற்திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணினி மயமாக்கல் ஊடாக சமுர்த்தி வங்கிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவதற்கான செயலமர்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…
Read More...