Browsing Tag

Today news

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வௌிநாட்டு மாணவர்களுக்கு தடை

உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில்…
Read More...

புதிய கொவிட் 19 திரிபின் பரவல் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதார அமைச்சு

புதிய கொவிட் 19 திரிபின் பரவல் குறித்து அச்சம் வேண்டாம்  இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த…
Read More...

வைத்தியசாலையில் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தனக்கு தானே தீங்கு விளைவித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55…
Read More...

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

72வது உலக அழகி போட்டி : இறுதிச் சுற்றில் இலங்கை அழகி அனுதி

இந்தியாவின் தெலங்கானாவில் இந் நாட்களில் நடைபெற்று வரும் 72வது 'உலக அழகி போட்டியில்' Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி…
Read More...

இன்றும் நாட்டில் மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

குளியலறையில் மதுபான உற்பத்தி: பெண் கைது

அநுராதபுரம் - எட்டவீரகொல்லேவ பகுதியில் வீடொன்றின் குளியலறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரத்தில் வெள்ளிக்கிழமை, வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் -…
Read More...

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளது

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த 03…
Read More...

புகைப்படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...