Browsing Tag

Mattu News

சீகிரியா குன்றில் மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம்

சீகிரியா குன்றில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீகிரியா மற்றும் அதனை…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மேற்கத்திய, மத்திய கிழக்கு மற்றும் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களின்…
Read More...

நிமோனியாவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியா தொற்று காரணமாக நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது - 42) என்ற…
Read More...

தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் கஜமுகசங்காரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. விநாயகர் விரதத்தின் 20 ஆம் நாளான…
Read More...

6 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த தந்தை கைது

-பதுளை நிருபர்- பதுளையில் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் தந்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மடுல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்கம்…
Read More...

போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் நேற்று சனிக்கிழமை  இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தாய் வெளிநாட்டில் : 6 வயது சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கொடுமை!

பதுளை – மடுல்சீமை பகுதியில் தமது 6 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் சனிக்கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,…
Read More...

அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்…
Read More...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திருவெம்பாவைப் பாராயணம் இசைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றையதினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக…
Read More...