Browsing Tag

sl tamil news

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

வாகரையை அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகிறது

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும்…
Read More...

எரிவாயு விலை திருத்தம் நாளை மறுதினம்

தனது நிறுவனத்தில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
Read More...

உயிரிழந்த இளம் தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடு

-பதுளை நிருபர்-நமுனுகுல கனவரல்ல ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.அதற்குரிய காசோலை தோட்ட…
Read More...

டெங்கு காய்ச்சலால் 5 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு…
Read More...

கஞ்சா பொதிகளும் படகு ஒன்றும் மீட்பு

-யாழ் நிருபர்-இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை பெருமளவிலான கஞ்சா பொதிகளும், படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.இராணுவ புலனாய்வு பிரிவினரால்…
Read More...

மனைவியின் தங்கை மீது பாலியல் துஷ்பிரயோகம்

-மன்னார் நிருபர்-தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்…
Read More...

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

-யாழ் நிருபர்-15 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட, பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவரையும், குறித்த சிறுமியையும் காங்கேசன்துறை விசேட மாவட்ட…
Read More...