Browsing Tag

newspaper

யானைகள் திடிரென ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

அம்பாறை நிருபர்- யானைகள் திடிரென ஊருக்குள் உட்புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…
Read More...

பதுளை – செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதி நிதியில் கிண்ணியா குறிஞ்சாக்கேனி…

-திருகோணமலை நிருபர்- பதுளை - செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதியின் மூலம் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…
Read More...

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் மட்டு.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் ஆகியோர் பாராட்டி…
Read More...

வெளிநாட்டு நாணயம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பற்றிய அறிவிப்புகள்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் அதிகரித்தது. குறுக்கு நாணய மாற்று விகித நகர்வுகளின்…
Read More...

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தீ வைப்பு : ஸ்ரீ ரங்கா சந்தேக நபர் ?

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவை சந்தேக நபராக குற்றப்…
Read More...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.…
Read More...