Browsing Tag

news today english

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : வெளிநாட்டில் உள்ள பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை,  இருவர் உயிரிழந்த  துப்பாக்கி சூட்டு சம்பவத்தை  வழி நடத்தியவர், வெளிநாட்டில் இருக்கின்றார் என்றும், அவருக்கு எதிராக…
Read More...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பெட்டிக்குள் மசாஜ் : பின்னணி என்ன?

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டிக்குள் மசாஜ் செய்துகொள்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து ரயில்வே திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாத்…
Read More...

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார்…
Read More...

வீதியோரங்களில் நின்று பழம் விற்கும் சிறுவர்களின் வாழ்க்கையை சொல்லும் “பறவாதி “

பறவாதி திரைப்படமானது பாரிஸில் இயங்கி வரும் dimond house நிறுவனர் ரீகன் & உமா தயாரிப்பில் இயக்குனர் அஜந்தனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முழு நீள திரைப்படம் ஆகும் இத்…
Read More...

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!

சென்னையிலிருந்து அசாமுக்கு வெள்ளிக்கிழமை பயணித்த விமானம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தில் 162…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவிடம் 3 மணிநேரம் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வெள்ளிக்கிழமை 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப்…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை!

வலஸ்முல்ல - ஹொரேவெல பகுதியில் வியாழக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வலஸ்முல்ல - ஹொரேவெல,…
Read More...

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் மீட்பு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளானது வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.…
Read More...

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...