Browsing Tag

news japan today

நாடு முழுவதும் மழையுடனான வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,  நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும்…
Read More...

பொருட்களின் விலைகளை அடுத்த சில வாரங்களுக்குள் குறைக்க நடவடிக்கை!

சீமெந்து, மாபிள், இரும்பு, கோழி இறைச்சி மற்றும் வெதுப்பக உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை, அடுத்த சில வாரங்களுக்குள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வர்த்தக அமைச்சர் நளின்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் யாத்திரிகர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தாகசாந்தி நிகழ்வுகள்!

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 (ஸ்பாண்ட்) அமைப்பினரால் புனித கதிர்காம பாத யாத்திரையினை மேற்கொள்ளும் பக்த அடியார்களின் தாகத்தினை தீர்க்கும் நோக்கில் சந்நியாசி…
Read More...

நீதிமன்றத்தை அவமதித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே!

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரிடம் கோரிக்கையை முன்வைக்குமாறு கொழும்பு நீதிவான்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பண வைபவம் நேற்று புதன்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண சுற்றுலா…
Read More...

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர திட்டம்

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

இராணுவ பேருந்து மோதி 3 வயது சிறுமி பலி!

பண்டாரகம பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இரணுவத்தினர் பயணித்த பேருந்தில்  ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வருட ஹஜ் குழுவினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொண்டுக் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

குழந்தையின் உயிரைப் பறித்த மரணக்கிணறு

தம்பகல்ல மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட கொண்டாட்ட நிகழ்வின் போது, வோல் ஒஃப் டெத் (மரணக் கிணறு) எனப்படும் விளையாட்டு பொறியின் படியிலிருந்து தவறி விழுந்து…
Read More...