Browsing Tag

news headlines today sri lanka

கால்வாயில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு

தெமட்டகொட காலிபுலவத்தை பகுதியில் பெண் ஒருவர் கால்வாயொன்றில் விழுந்து நேற்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார். 74 வயதான குறித்த பெண் கால்வாய்க்கு அருகாமையில் உள்ள மரத்தில் பூ பறித்துக்…
Read More...

நேரம் தவறி கடமைக்கு வரும் வைத்தியரால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நோயாளர்கள்

-கிளிநொச்சி நிருபர்- பளை பிரதச பொது வைத்தியசாலையில் கடமை நேரம் தவறி வரும் வைத்தியரால் நோயாளிகள் பாரிய சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை…
Read More...

இளம் நீதிபதியாகும் இலங்கை வம்சாவளி பெண்

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாகவும் வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

பிள்ளைகளுக்கு புதிய மின்னஞ்சலை திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் –…

பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை புதிதாக திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிடுவதை தவிர்க்குமாறும் பிள்ளைகளின் சரியான வயதை உள்ளிடுமாறும் பொலிஸ் குற்றப் பிரிவு மக்களிடம்…
Read More...

யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில் ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி சாகல ரத்நாயக்கா…
Read More...

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் அலி சபிரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று…
Read More...

சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலைக்கூடல்!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ மண்முனை- வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏ.டி.ரி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய…
Read More...

மட்டு.முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் அமைந்திருந்த காணிகள் விடுவிப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ் சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகளும் பாடசாலை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் சம்பந்தமாக கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்- தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் சம்பந்தபாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை  கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து…
Read More...