Browsing Tag

news articles

50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கை

ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும் தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.முவன்கல…
Read More...

யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை

யாழ்ப்பாணத்தில் 35 வருடங்களின் பின்னர் பேருந்து சேவை ஒன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை - பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து…
Read More...

உள்ளூராட்சித் தேர்தலில் எந்த விரலில் மை இடுவது?

உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுக்க வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு…
Read More...

பாவேந்தர் பாரதிதாசன் – தமிழுக்காக வாழ்ந்த புரட்சி கவிஞர்

பாவேந்தர் பாரதிதாசன் – தமிழுக்காக வாழ்ந்த புரட்சி கவிஞர்பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழி, சமூகம் மற்றும் திராவிட இயக்கத்தில் மறக்க முடியாத பங்களிப்பு செய்த கவிஞர்
Read More...

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

மின்னல் குறித்து வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று…
Read More...

தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…
Read More...

முத்துராஜாவை மீண்டும் இலங்கைக்கு வழங்க முடியாது: தாய்லாந்து

2023 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் பொறுப்பேற்கப்பட்ட முத்துராஜா யானையை இலங்கைக்கு மீண்டும் வழங்காதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த யானை தாய்லாந்தினால் இலங்கைக்கு…
Read More...

மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி…

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி…
Read More...

மட்டக்களப்பு கரடியனாற்றில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டக்களப்பு - கரடியானாறு பகுதியில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தைச்…
Read More...

மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க