Browsing Tag

news articles

புங்குடுதீவு பாலத்தில் விபத்து!

-யாழ் நிருபர்-புங்குடுதீவு வாணர் பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து…
Read More...

மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லை : கணவர் எடுத்த முடிவு!

மனைவியின் சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்த கணவர் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விஜயபுர-பண்டுகாபய புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

குளிர்பானம் தர மறுத்த கடைக்காரர் மீது வாள்வெட்டு : மூவர் கைது!

-யாழ் நிருபர்-யாழ். நகரில் அண்மையில் இரவு வேளை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சிறுவர் வன்முறைக்கெதிரான கூட்டத்தினை குழப்பிய ஆலய ஒலிபெருக்கி!

-யாழ் நிருபர்-சங்கானை பிரதேச செயலகமும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் கூட்டமும் சங்கானை…
Read More...

சீனா பயணமாகும் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் அதிகாரிகள்!

கல்வியமைச்சில் இருந்து 14 பேர் கொண்ட குழுவொன்று நாளை சனிக்கிழமை காலை சீனா பயணமாகவுள்ளனர்.அந்த குழுவில் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளான,…
Read More...

ஐஸ் போதைப் பொருள் கடத்தல்: எட்டு பேர் கைது

நாட்டிற்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எட்டுப்பேர் கல்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதை பொருளை…
Read More...

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்ற போது சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து…
Read More...

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் எரிபொருள் விநியோகம் தொடரும்!

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகிய…
Read More...

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்-கிழக்கு மாகாணத்தில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாகாண சபை கட்டிடத்தில் இடம் பெற்றது.…
Read More...

நடுக்கடலில் காதலிக்கு காதல் சொல்ல நினைத்த காதலனுக்கு அடுத்த நொடி காத்திருந்த அதிர்ச்சி!

நடுக்கடலில் காதலிக்கு காதலை கூறிய காதலன் தவறி நீரில் விழுந்துள்ளார்.பொதுவாக காதலிக்கும் நபர்கள் தங்களது காதலிக்கு எதிர்பாராத இன்பஅதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க