Browsing Tag

news 1st live news center

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

மின்னல் குறித்து வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று…
Read More...

தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…
Read More...

முத்துராஜாவை மீண்டும் இலங்கைக்கு வழங்க முடியாது: தாய்லாந்து

2023 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் பொறுப்பேற்கப்பட்ட முத்துராஜா யானையை இலங்கைக்கு மீண்டும் வழங்காதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த யானை தாய்லாந்தினால் இலங்கைக்கு…
Read More...

மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி…

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி…
Read More...

மட்டக்களப்பு கரடியனாற்றில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டக்களப்பு - கரடியானாறு பகுதியில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தைச்…
Read More...

மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டில்  8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.உடல் மிகவும் சிதைந்து…
Read More...

போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித்தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு…
Read More...

சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை…
Read More...

ஜனாதிபதி மே 3 ஆம் திகதி வியட்நாம் பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் நளிந்த…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க