Browsing Tag

Mattu News

வகுப்பறை மீது சாய்ந்த மரம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம்…
Read More...

வைத்தியசாலையில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

-யாழ் நிருபர்-யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர்…
Read More...

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய மோசடியை தடுப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முதல் ஜனவரி 15ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

சாரதி ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனால் அவற்றை அச்சடிக்க முடியாமல்  பத்து இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள்…
Read More...

போர் நிறுத்தம் மேலும் தொடருமா? இஸ்ரேல் விடுத்துள்ள அறிவித்தல்

ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகிg;து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த…
Read More...

வேறு பெண்களை பார்த்த காதலன்: கண்ணை வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய காதலி

அமெரிக்காவில் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர்இ ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்தியுள்ளார்.அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டி பகுதியை சேர்ந்த…
Read More...

ஒரு கிலோகிராம் தேசிக்காய் மூவாயிரம் ரூபாய்

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் தேசிக்காய் மூவாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளில், தற்போது தேசிக்காய்க்கு தட்டுப்பாடு…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.'பளை நகரை சேர்ந்த குணம் கணேசன் (வயது - 20)…
Read More...

கங்கைக்குள் தவறி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்

கொழும்பு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களனி கங்கையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
Read More...

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றோர்களுமே எதிர்காலத்தைப் பற்றி அச்சப்படுவர்: எஸ். எம் சபீஸ்

எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் வயதில் இளைஞர்கள் இல்லை. இந்த வயதில் தலைமைத்துவ பயிற்சி முகாம்களில் கலந்துகொள்வது, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பில் கலந்துரையாடுவது, சமூகம் சார்…
Read More...